உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் 26 - 30 எளிய விளக்கம்
26 . தானாயிருத்தலே தன்னை அறிதல் ஏனென்றால் 'நான்' என்பது இரண்டல்ல. இதுவே
உண்மையில உறைதல் ( Abidance in Reality or Self-Abidance) எனப்படும் 'தன்மைய
நிஷ்டை' (Tanmaya Nishtai)
27 . 'அறிவு' (Knowledge), 'அறியாமை'
(Ignorance) இரண்டும்
அற்ற அறிவே
உண்மையான
அறிவு.
தன்னைத்தவிர
அறிய வேறு
ஒன்றும் இல்லை.
இதுவே உண்மை.
28 .
தனது
இயல்பு யாது
என தான்
அறியும்போது
ஆரம்பமும்,
முடிவும்
அற்ற ' இருப்பு-
உணர்வு- ஆனந்தம் ' (Existence-Consciousness-Bliss) எனப்படும் சத்-சித்-ஆனந்த்
(Sat-Chit-Anand) என்ற இறைநிலையை அடையலாம்.
29 . பந்தம்
( Bondage), வீடு (Liberation) இவை
அற்ற
பேரானந்தம் (Supreme
Bliss) அடைந்தபின் ,
இந்த
நிலையிலேயே நிற்பது இறைவனுக்கு ஆற்றும் பணி.
30 . 'நான்' என்பது இல்லாதபோது, எது உள்ளதோ, அதுவே சிறந்த தவம்