உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

பாடல் 1 - 5 எளிய விளக்கம்

 1 . கர்மா ஜடமானது. கர்மா இறைவனின் ஆணைக்கு உட்பட்டது.

2 . வினையின் விளைவு ஒருவனை வினை கடல் வீழ்த்தி வீடுபேறு இயலாமல்

     செய்யும்.

3 . பிரதி பலன் எதிர் பார்க்காமல் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படும் செயல் (நிஷ்காம்ய

     கர்மம்) முக்திக்கு வழி வகுக்கும்.

4 . பூஜை, ஜபம், தியானம் இவற்றில் முன் வருவதைவிட பின்வருவது இன்னும் 

     சிறந்தது.

5 . எல்லா உருவங்களிலும் இறைவனை வழிபடலாம். ( நிலம், நீர், நெருப்பு,

     காற்று,ஆகாயம், சூரியன், சந்திரன் மற்றும் எல்லா உயிர்களும்)

HOME