உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல - 11 - 15 எளிய விளக்கம்
11 . மனமும் மூச்சும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. பிரணாயமம் எனும்
எளிய மூச்சுப் பயிற்சி மூலம் மனதை எளிதில் ஒருமுகப்படுத்த முடியும். ஆனால்
பயிற்சி
முடிந்தவுடன்
மனம்
மீண்டும்
அலைபாயத்
தொடங்கும.
12 . உயிர்
சக்தியின்
அடிப்படை
மூச்சு
எனப்படும்
பிராணன்.
மனமும்
பிராணனை
அடிப்படையாகக்
கொண்டதே. மனம்
அறிய
உதவுகிறது.
பிராணன்
செய்ய
உதவுகிறது. இரண்டும்
உதயம் ஆகும்
இடம் ஒன்றே.
13 . மனதை
இரண்டு
வழிகளில்
ஒடுக்கலாம்.
லயம் (மனோலயம்)
என்பது
தற்காலிகமாக
மனதை ஒடுக்குதல். இதனால் மனம் மீண்டும் எழும். மனத்தை உரு மாய்த்தல்
(மனோநாசம்) நிரந்தரமாக மனதை மாய்க்கும்.
14 . பிராணாயமம் போன்ற மூச்சு பய்ற்சியினால் மனதை ஒடுக்கி எண்ணங்கள்
அற்று
மனதை நிலைகொள்ள செய்ய வேண்டும். அப்பொழுது நான் யார் - என்று
'விழிப்புணர்வு கொள்ளவேண்டும். இதனால் மனம் முழுமையாக அழிந்து போகும்.
15 . மனம் அழியப்பெற்று, 'தான் யார்' என்று யோகி தன் நிலைபெற்ற பின், செயல்கள்
ஏதும் இல்லை. யோகி தன் நிலை அடைந்தார்.