உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் 6 - 10 எளிய விளக்கம்
6 . இறைவனை நாமத்தை உரக்க சொல்லி வணகுவதைவிடவும், ஜபிப்பதை விடவும்,
மனதால தியானிப்பது
மிக சிறந்தது.
7 . சீராக
ஒழுகும் நீர்
விழ்ச்சி,
நெய் போன்று
தியானம்
தடையின்றி
இருத்தல்
நன்று. .
8 . அன்ய
பாவத்தைவிட (
இறைவனும்
நானும் வேறு
எனும் பாவம் ),
அனன்ய பாவம்
( இறைவனும் நானும் ஒன்றே எனும் பாவம் ) சிறந்த வகை தியானமாகும்.
9 . அன்ய பாவம, அனன்ய பாவம இரண்டினும் மேன்மை பாவனாதீதம் எனுமொரு ஏதும் இல்லா
நிலையே.
10 . இறையுணர்வு உதிக்கும் இடமாகிய இதயத்தில் , எப்பொழுதும் நிலைகொண்டு
இருத்தல் கர்மம் , பக்தி, ஞானம், மற்றும் யோகம் எனப்படும் இறைவனிடம்
ஐக்கியம் அடைவதும் ஆகும்.